Translate

Translate

Tuesday, December 25, 2012

தாய் என்ற சொல்லே மந்திரம்

தாய் என்ற தலைப்பில் சில......
                                உன் உருவத்தை பக்குவமாய் செதுக்கி நீ வரும் தினத்தை எண்ணி காத்து காத்து பின் மாதம் 10 கடந்து உன் வருகையால் அவள் உன்னால் உன் தூய சிரிப்பால் வலிமறக்க செய்வாய்.
உன் அழுகைக்கும் நீ உதிர்க்கும் கண்ணீர்க்கும் துயரம் துடைக்க மனம் கலங்கி உறங்காமல் இருப்பால் உன் புண்ணகைதான் அவளுக்கு நீ கொடுக்கும் சந்தொஷம்.நீ பேச அவள் உன் மழலை பேச்சில் திகைக்க நீ கொடுக்கும் உன் அன்பு எச்சில் முத்தத்தை ஆசையாய் வாங்கி அகம் மகிழ்வாள்.
அவள்தான் உன் முதல் காதலி என்று சொன்னால் கூட அது தகும்.இந்த உறவுக்கும் உயிருக்கும் உரிமை அவள்தான் சொந்தம் என்பதை நீ மறவாதே..
நிறைய கற்று தருவால் தாய்தான் உன் முதல் குரு என்பதை நீனைவில் நிருத்தாமல் போவாயே.இருக்க இடம் கொடுத்தால் இளைப்பார இரத்ததை  பாலாக்கி புகட்டினால்.உனக்கு நடுவில் வந்த ஒரு உறவால் அவளை முதியோர் இல்லம் சேர்ப்பாயா..இருண்ட இதயமே....!!
                                                                                          
                                                                                                    இப்படிக்கு, 
                                                                                                உங்கள் தோழன்
                                                                                               பா.சுந்தரபாண்டியன்

என்றும் உங்கள் தோழனாய்...!!!

ஹாய் நண்பர்களே...!!!
                             முதலில் எனது வணக்கம் மற்றும் கிறிஸ்மஸ் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 
                             எனது நினைவுகளை பதிவு செய்ய வேண்டி இந்த பளாக் மறுபடியும் பயன் படுத்த வேண்டியுள்ளது.
                                                                                                    இப்படிக்கு,
                                                                                    உங்கள் தோழன்
                                                                                 பா.சுந்தரபாண்டியன்.D.EEE.