நான் உன்
தேன் இதழ் பருகும்
சில மணி நேர
உதட்டு சாயமடி
கண்ணே!!
எந்தன் பார்வை
பாயும் வேகம் உந்தன்
மீது கொள்ளும் தீரா
காதல் மோகம்!!!
தித்திக்காதோ?
திகட்டாதோ?
உந்தன் உடல்
மேல் நெளிந்து
உருண்டு திரண்டு
நான் கண்டு பிடிக்காமல்
போகுவேன் என்றே
உந்தன் பார்வை
கேட்குதடி அது சரியோ!!
தேடல் தொடங்கவா!!
No comments:
Post a Comment